தவிப்பது

பெற்ற மூவருக்கும்
ஒருங்கே யாவும் செய்து
ஒன்றாக நினைத்து
வேறுபாடு ஏதும் இல்லாமல்
பாகுபாடு எவையும் காணாமல்
ஒன்றுக்கு இணையாக
மற்றொன்று என்று கருதி
வித்தியசாம் இன்றி நடத்தி
வளர்த்து நிலைப்படுத்தி
நிமிரும் போது
எனக்கு தான் குறை வைத்தாய்
எனக்கு அதை கொடுக்கவில்லை
எனக்கு அதைச் செய்யவில்லை
என்று குரல் எழும்பியது
மனம் நோகாமல் என்ன செய்வது ?
பெற்றவர்கள் காயப்படுத்திய போதில்
பொறுத்துக்கொண்ட மனது
தற்போது பெ ற் றது சாட்டும் குற்றச் சாட்டை
தாங்க முடியாமல் தவிக்க
பெற்றவர்களும் பெற்ற துகளும்
படுத்தும் போது
மனம் கல்லாகி மாறியது
சலி த்துக் கொண்டே வாடி
தவிக்கப் போகுவது திண்ணம்





தவிப்பது

எழுதியவர் : பெற்றவர்கள், பிள்ளைகள். (23-Dec-13, 10:20 pm)
Tanglish : thavipathu
பார்வை : 86

மேலே