விசுவாசம்

பாமர விவசாயி கந்தன் தனது தென்னந்தோப்பில் அயர்ந்து உரன்கிகொண்டிருந்தன்
அங்கும் இங்கும் அலைந்து ஆடு மேய்த்த
களைப்பு அவனை ஆழ்ந்த உறக்கத்தில் கிடத்தியது ஆங்கங்கே ஆடுகள் தன் வயிற்றுக்கு
இரை தேடியது எல்லா ஆடுகளுமே கந்தனின்
பாசத்துக்கு கட்டுப்பட்டது சற்று நேரத்தில் டமார்
என்ற சத்தம் கேட்க எல்லா ஆடுகளும் திரும்பி
பார்த்தது

எழுதியவர் : க.முருகேசன் (17-Jan-14, 3:16 pm)
பார்வை : 170

மேலே