ராக்கியால்…
நீ தொட்டால் பட்ட மரமும்
தளிர்க்கும்! அதனால்தானோ…
மீசைகூட முளைக்காத
என் முகத்தில் தாடி தளிர்கிறது
நீ
தொட்டு கட்டிய
ராக்கியால்…
நீ தொட்டால் பட்ட மரமும்
தளிர்க்கும்! அதனால்தானோ…
மீசைகூட முளைக்காத
என் முகத்தில் தாடி தளிர்கிறது
நீ
தொட்டு கட்டிய
ராக்கியால்…