அநியாயம்

மகன்: இனிமே நான் பள்ளிகூடத்துக்கே போக மாட்டேன்பா ?

அப்பா: ஏண்டா?

மகன்: அநியாயம் பண்றாங்கப்பா.

அப்பா: என்னடா அநியாயம்?

மகன்: ஒவ்வொரு பாடத்திற்கும் வேற வேற வாத்தியாரு வர்றாங்க. எங்களை மட்டும், ஒருத்தனே எல்லாப் பாடத்தையும் படிக்கச் சொல்றாங்க!!

எழுதியவர் : உமர்ஷெரிப் (20-Jan-14, 1:25 pm)
பார்வை : 219

மேலே