வரம்

பிறக்கும் போதே
உன் அன்பை
பெற வேண்டும்...
இறக்கும் வரை
உன் நினைவில்
வாழ வேண்டும் ..
மறக்கும் நிலை வந்தால்...
மரணம் ஒன்றே வேண்டும் ...!

எழுதியவர் : வீ .ஆர் .கே (6-Feb-11, 12:09 pm)
Tanglish : varam
பார்வை : 355

மேலே