நீலம் பல வகையிலே

பூ ஒன்று கண்டேன்
நீல வானத்திலே
நட்ச்சத்திரம்

விழி ஒன்று கண்டேன்
நீலக் கடலிலே
கயல்விழி .

குறி ஒன்று கண்டேன்
நீலக் கண்களிலே.
நல்ல குறி

கரும் புள்ளி ஒன்று கண்டேன்
நீலப் படுகையிலே .
அவமானம்


மரணம் ஒன்று கண்டேன்
நீலம் பாய்ந்த உடலிலே
துர்மரணம்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (24-Jan-14, 4:20 pm)
பார்வை : 1266

மேலே