வரலாறு

மானிடா!

காலம் கடக்கிறது
அந்த கடிகார முட்களுக்கு
இடையில் ,

நீ என்று உணரப்
போகிறாய் உன்
பிறப்பின் அவசியத்தை,

நேற்றைய கடந்த நிமிடங்களை,
நாளைய வரலாறாக எழுதப்படுகிறது
இன்றைய நிமிடங்களில்,

நாளைய சரித்திரத்திற்கு
உன்னை இன்றே
ஆயத்தப் படுத்திக்கொள்,

என்றும் தன்னம்பிக்கையுடன்
எழில் மிகு இளைஞன்.

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (29-Jan-14, 10:06 am)
Tanglish : varalaaru
பார்வை : 67

மேலே