தவறு
உன் கண்ணீரை யாரும்
பார்ப்பதில்லை..
உன் சோகத்தை யாரும்
பகிர்வதில்லை...
உன் வலியை யாரும்
துடைப்பதில்லை..
ஆனால்
உன் தவறை யாரும்
...
...
பொறுப்பதில்லை!!!
உன் கண்ணீரை யாரும்
பார்ப்பதில்லை..
உன் சோகத்தை யாரும்
பகிர்வதில்லை...
உன் வலியை யாரும்
துடைப்பதில்லை..
ஆனால்
உன் தவறை யாரும்
...
...
பொறுப்பதில்லை!!!