அன்பு மனம்
ஏமாற்றிவிட்டாய் என்ற கவலையை விட
ஏமாந்து விட்டேன் என்ற கவலை என்னை தினம்
தினம் கொல்கிறது. !
உண்மையான அன்புக்கு உன்னிடம் இடம் இல்லை...
பொய்யாய் பழகிவிட எனக்கு தெரியவில்லை
அதனால் கூறுகிறேன் இனியாவது உண்மையாய்
நடந்து கொள் என்னிடம் அல்ல ...
இனிமேல் உன்னுடன் இருக்கப் போறவர்களுக்கு..