சில்லறை இல்லை

வெகு நாட்களுக்கு பின் தன் மகன் வீட்டுக்கு செல்கிறார் அந்த பெரியவர். வாசலில் நின்ற தன் பேரனிடம் அப்ப, அம்மா இல்லைய ?.என்கிறார். ஆனால் அவனோ. அவுங்க இருக்காங்க . ஆனால் சில்லறை இல்லை என்றான்.

எழுதியவர் : கமாலுதீன்.லியா (3-Feb-14, 4:03 pm)
Tanglish : sillarai illai
பார்வை : 221

மேலே