kamaludeen.liya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kamaludeen.liya
இடம்:  sivakasi
பிறந்த தேதி :  05-Jul-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2012
பார்த்தவர்கள்:  1269
புள்ளி:  207

என்னைப் பற்றி...

I try to write

என் படைப்புகள்
kamaludeen.liya செய்திகள்
kamaludeen.liya - எண்ணம் (public)
16-Jan-2019 2:44 pm

கடலை பார்த்து குறை குடம் என்றான் சிறுவன்.

மேலும்

kamaludeen.liya - எண்ணம் (public)
16-Jan-2019 2:39 pm

அவள் விட்டு சென்றதை 

இன்னொருவள் தொடருவாள் 
என்றான் காதல்  வழி போக்கன் 

மேலும்

kamaludeen.liya - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 3:05 pm

மருதாணி பறிக்கவந்த
கிழவின் வாய் சிவந்து
இருந்தது

மேலும்

kamaludeen.liya - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2018 3:05 pm

நள்ளிரவைக் கடந்தும்

மேலும்

kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2017 12:40 pm

மனம் அழுவதும் வேறொருவர் அழுவது போல தான் கேக்கிறது

மேலும்

kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2017 10:11 pm

குடை பிடித்து முத்தம் தவிர்த்தேன் மழையிடம் இருந்து

மேலும்

நன்றி 18-Nov-2017 12:34 pm
அருமை நட்பே..... 18-Nov-2017 12:16 pm
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2017 10:13 pm

கவிதையும் பிரசவம் போலதான். பிறந்த குழந்தையின் அர்த்தம் வளரும் போது தான் தெரியும்

மேலும்

உங்கள் கருத்துக்கு நன்றி அன்பேரே 18-Nov-2017 12:43 pm
நீங்கள் சொல்வது உண்மைதான் . குழந்தைப் பிரசவத்தில் வலி தாய்க்கு . கவிதைப் பிரசவத்தில் (இங்கே பல கவிதைகளை படிக்கும் போது ) வலி ரசிகளுக்குத் தான் ! 18-Nov-2017 12:40 pm
நன்றி நட்பே 18-Nov-2017 12:34 pm
நிதர்சனம் நட்பே.... 18-Nov-2017 12:16 pm
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2014 10:13 pm

தினமும் சுத்தம்
செய்கின்றனர்
நான் கிழித்து
எறிந்த
காதல் கடிதத்தை
தெருவில் .......

மேலும்

கருத்துக்கு நன்றி 31-Mar-2017 5:04 pm
தினமும் எத்தனை கவிதை எழுதுறிங்க ..... Hahaha.... குப்பையும் ஒரு நாள் வைரமாகும் ! 30-May-2014 2:50 am
இங்கொன்னு கொடுங்க தோழரே.... ஹா ஹா படைப்பு எதார்த்தமான வரிகள்...! 29-May-2014 10:20 pm
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Oct-2016 1:12 pm

நீ கதவை
தட்டும் முன்னே
திறப்பிபேன்.
உன் வருகையை
உணர்ந்ததினால்

மேலும்

நன்றி sarfan தொடர்ந்து என்னை ஊக்கிவிப்பதுக்கு. 13-Oct-2016 2:29 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Oct-2016 6:25 am
kamaludeen.liya - kamaludeen.liya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Oct-2016 9:47 pm

பிச்சைக்காரன் நிழல்
குளத்தில் விழுந்தது

மேலும்

kamaludeen.liya - liyan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2016 1:14 pm

திரும்ப திரும்ப
பொய் சொல்வதை
தோன்றுகிறது
ஆனாலும் உண்மை

மேலும்

அவர் என்றுமே நம் மனங்களில் நீங்காது வாழ்ந்திடுவார்.... 01-Sep-2016 4:53 pm
காவியங்கள் என்றும் இறப்பதில்லை 01-Sep-2016 2:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
radhabcom.c

radhabcom.c

padikasuvaithpatty

இவரை பின்தொடர்பவர்கள் (15)

radhabcom.c

radhabcom.c

padikasuvaithpatty
sarabass

sarabass

trichy

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே