வனப்பான வாழ்க்கை

ஆயிரம் காலம் தவமிருந்தெனொ
மனிதராய் பிறப்பதற்கு!

ஈனபிறப்புஎன்கின்றனர் இப்பிறப்பின் இனிமை
தெரியாதவர்கள்.

இறக்கம்இல்லாமல் இருப்பதைவிட இயற்கையாக
இல்லாமல் .

வன்மையின்றி வாழ்வோம் வானில்
இருக்கும் வானவில்லாய் .

இவ்வனப்பான வாழ்வை வன்மையின்றி வாழ்வோம்
வருத்தங்கள்இன்றி .

எழுதியவர் : ஸ்ரீநாத் .வெ (3-Feb-14, 10:27 pm)
சேர்த்தது : srinathram
பார்வை : 76

சிறந்த கவிதைகள்

மேலே