வனப்பான வாழ்க்கை
ஆயிரம் காலம் தவமிருந்தெனொ
மனிதராய் பிறப்பதற்கு!
ஈனபிறப்புஎன்கின்றனர் இப்பிறப்பின் இனிமை
தெரியாதவர்கள்.
இறக்கம்இல்லாமல் இருப்பதைவிட இயற்கையாக
இல்லாமல் .
வன்மையின்றி வாழ்வோம் வானில்
இருக்கும் வானவில்லாய் .
இவ்வனப்பான வாழ்வை வன்மையின்றி வாழ்வோம்
வருத்தங்கள்இன்றி .