அந்தி வானம் சொன்ன பதில்

அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
அழகாய் சிவந்திருப்பது ஏனோ ?
என்று வானத்திடம் கேட்டேன் நான்


உனக்காகத்தான்
உன்னை உருவாக்கத்தான்
நீ கவிதை எழுதி
கவிஞனாக ஆவதற்குத்தான்
எனறு சொல்லி மெளனமானது
அந்திவானம் !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (13-Feb-14, 5:25 pm)
பார்வை : 1050

மேலே