வாழாவெட்டி

முல்லைக்கு தேர் கொடுத்தான் ....
பாரி ....
அவள் பெண்மைக்கு தோல் கொடுத்தேன் ....
நான் ....

அவன் வள்ளல் ஆனான் ....
நான் ....
வாழா வெட்டியானேன்......

எழுதியவர் : கீதமன் (14-Feb-14, 12:02 am)
பார்வை : 95

மேலே