அன்னையின் கண்ணீர் துளிகள்

நான் உலகத்தை பார்பதற்காக
கண்ணீர் விட்டால் !

என்னை உலகம் பார்க்கும்போதும்
கண்ணீர் விட்டால் !

என்னை பார்த்து ரசிபதற்காக
கண்ணீர் விட்டால் !

நான் பார்த்து ரசிகும்பொதும்
கண்ணீர் விட்டால்!

நான் தீமை செய்ததற்காக
கண்ணீர் விட்டால்!

நான் நன்மை செய்ததால்
கண்ணீர் விட்டால்!

நான் நடக்கும்போதும்
கண்ணீர் விட்டால்!

நான் நடக்க இயலாதபோதும்
கண்ணீர் விட்டால் !

அன்னையின் கண்ணீர் துளிகளோ பெரும் மதிப்பானது .......

எழுதியவர் : ஜிதேன் kishore (15-Feb-14, 4:33 pm)
பார்வை : 170

மேலே