புரிதல்
என்
செல்ல மகள்
காதலனோடு
காணாமல்போன
பின்பு தான்
புரிந்தது.....
அன்று
நாங்கள்
ஓடி வந்த போது
பெற்றவர்கள்
கண்ட
வலியும்
வேதனைகளும்.....
என்
செல்ல மகள்
காதலனோடு
காணாமல்போன
பின்பு தான்
புரிந்தது.....
அன்று
நாங்கள்
ஓடி வந்த போது
பெற்றவர்கள்
கண்ட
வலியும்
வேதனைகளும்.....