தாஜ்மஹால்

ஷாஜகான் தன் காதலை
அந்த வானிடமும்
சொல்லி இருப்பார் போல...

அதனால் தான்
அவர் தன் நிலவுக்காக
எழுப்பிய பொக்கிஷம்
அந்த நிலவு இருக்கும்
இடத்திற்கே சென்று விட்டது....

காதல் என்ற வானில் தான்
நினைவுகளும் இங்கு நிஜமாகின்றது....

-காதல்
இது ஒரு சுகமான வலி

நம் காதலர் தன்னை விட்டு பிரிந்து சென்றாலும்
காதலின் நினைவுகள் என்றுமே அழிவதில்லை...

எழுதியவர் : மதுராதேவி... (25-Feb-14, 10:25 pm)
Tanglish : tajmahaal
பார்வை : 288

மேலே