வலி
![](https://eluthu.com/images/loading.gif)
எதையும் எதிர்பாராமல்
அனைத்தையும் நமக்காக
தியாகம் செய்யும் ஒரு ஜீவன்
தாய் மட்டும் தான்...
நீயும் எனக்கொரு தாய் தானடி
நான் கொடுத்த காதலுக்காக
உன் வலிகளை
பரிசாய் கொடுத்துச் சென்றாய்...
எதையும் எதிர்பாராமல்
அனைத்தையும் நமக்காக
தியாகம் செய்யும் ஒரு ஜீவன்
தாய் மட்டும் தான்...
நீயும் எனக்கொரு தாய் தானடி
நான் கொடுத்த காதலுக்காக
உன் வலிகளை
பரிசாய் கொடுத்துச் சென்றாய்...