தோழன்

நான் துவண்ட வேளையில்
தோள் கொடுத்தவன்!

நான் பசித்த வேளையில்
பசியாற உணவு கொடுத்தவன்!

நான் துங்கும் வேளையில்
தன் மடியை தலையனையாய் கொடுத்தவன்!

நான் உயிர் தரிக்க வேண்டுமென
தன் இதயத்தையும் கொடுத்து சென்றானே!!!!

எழுதியவர் : திரு.தினேஷ் குமார் (4-Mar-14, 8:24 pm)
Tanglish : thozhan
பார்வை : 109

மேலே