தினேஷ் .க - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தினேஷ் .க
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  30-Jul-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Feb-2014
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  12

என்னைப் பற்றி...

தமிழ் க்கு நான் யார் என் தெரியாது !!!!!!1
ஆனால்! நான் தமிழன் என் உலகறியும் ^$^

என் படைப்புகள்
தினேஷ் .க செய்திகள்
தினேஷ் .க - படைப்பு (public) அளித்துள்ளார்
26-May-2015 3:11 pm

" தல புராணம் " - பொள்ளாச்சி அபி

" எழுத்து-எழுத்தாளன் -வாசகம்- வாசகன் " என்பது இங்கே சங்கிலி பிணைப்போடு கூடிய ஒரு உலகம் மற்றும் நீண்ட நெடிய ஒரு ஆனந்தமான ஒரு சிந்தனை பயணம்!

"அறியாமை, சிந்தனை,மூடநம்பிக்கை , மனிதநேயம்,தல வரலாறு என அதில் ஆயிரம் கருத்துகளை கூறாமல்
ப்ரம்மாசதிரமாய் விரைவில் கருத்துக்கள் அறிய சிறுகதையாய் ஒரு அரிய படைப்பு அளித்த எழுத்தாளர்க்கு என் நன்றியை கூற கடமைபட்டுஇருகிறேன்"

எண்ணளவும் எண்ணமுடியாத , வியப்பிற்கும் உரிய தல வரலாறுகளும், கோவில் கட்டிட கலைகளும் , சிற்ப கலைகளும் நம் தமிழ்நாட்டில் உண்டு !
அதில் அனைத்து விதமான அம்சங்களோடு நம் தல புராணம், கருத்துக்களை பன்ன

மேலும்

தினேஷ் .க - எண்ணம் (public)
21-Jan-2015 4:47 pm

சிரிப்பலை அறை முழுவதும்
நான் கோமாளியாக!!!!!

மேலும்

தினேஷ் .க - தினேஷ் .க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2014 8:24 pm

நான் துவண்ட வேளையில்
தோள் கொடுத்தவன்!

நான் பசித்த வேளையில்
பசியாற உணவு கொடுத்தவன்!

நான் துங்கும் வேளையில்
தன் மடியை தலையனையாய் கொடுத்தவன்!

நான் உயிர் தரிக்க வேண்டுமென
தன் இதயத்தையும் கொடுத்து சென்றானே!!!!

மேலும்

நன்றி!!! 06-Mar-2014 12:14 am
தோழ் கொடுப்பான் தோழன் ! நன்று 04-Mar-2014 10:07 pm
தினேஷ் .க - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2014 8:24 pm

நான் துவண்ட வேளையில்
தோள் கொடுத்தவன்!

நான் பசித்த வேளையில்
பசியாற உணவு கொடுத்தவன்!

நான் துங்கும் வேளையில்
தன் மடியை தலையனையாய் கொடுத்தவன்!

நான் உயிர் தரிக்க வேண்டுமென
தன் இதயத்தையும் கொடுத்து சென்றானே!!!!

மேலும்

நன்றி!!! 06-Mar-2014 12:14 am
தோழ் கொடுப்பான் தோழன் ! நன்று 04-Mar-2014 10:07 pm
கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) rajesh7421 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Mar-2014 2:42 am

கல்லை தூக்கி நிமிர்த்த
எங்கள் தோள் வேண்டும்!
கோவில்கருவறைக்கு செல்ல
அனுமதிஇல்லை...!

குப்பை கழிவை அகற்ற
நாங்கள் வேண்டும்!
உண்டியலை தொடகூட
அனுமதிஇல்லை...!

விட்டுசெல்லும் பாதகைக்கு
துணையாய் நாங்கள்!
தொட்டு வணங்கிட
அனுமதி இல்லை...!

கழனியில் கட்டை
தூக்கி சுமக்க நாங்கள்!
கஞ்சுக்கு கூட
வழியே இல்லை...!

பட்டை போட்டு திரியும்
பட்டாடை உடையும்!
பக்திமானாய் வேசமிட்டு
பதராக்கினாய் எம் வாழ்வை...!

எல்லாம் இறைவன் செயல் என்றே
கொல்லாமல் கொல்கின்றாய்!
அன்னை மடியில் அவதரித்த
அனைவரும் மனிதன் தானே...!

வெள்ளை வேட்டி நீ உடுத்த
வெல்லாவியாய் நான் ஆனேன்!
உழைத்

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி ! 06-Mar-2014 4:14 pm
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழா ! 06-Mar-2014 4:13 pm
உலகில் செய்யப்படும் எல்லாத் தொழிலும் சிறந்தவையே. பசித்திருக்கும் வயிறை பசியாற்றும் தொழிலை தெய்வமாய் பார்ப்போம். 06-Mar-2014 10:09 am
தீனாடாமை எனும் அரக்கனை ஒழிக்கத்தான் தந்தை பெரியார் எந்த அளவு பாடுபட்டார் ... வெற்றியும் கண்டார் என்பது நாடறியும். அதனால்தான் எவருமே அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டமே வந்து விட்டது ..பெருமைப்பட வேண்டிய விடயங்கள். நல்ல கருவை வைத்து கோர்த்த அழகிய பூமாலை உங்கள் படைப்பு .வாழ்த்துக்கள் 06-Mar-2014 6:38 am
தினேஷ் .க - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2014 4:09 pm

பேருந்து நிலையத்தினுள் உள்ள புத்தக சாலையில் புத்தகம் வாங்கிக் கொண்டு திரும்பினேன். அப்பொழுது, எதிரே ஒருவன் பேருந்தை நோக்கி ஓடி வந்தார்.அவ்வேளையில் எதிரே வந்தவர் என் கால்களை மிதிக்க , சட்டென்று நான் விலகினேன் .அதில் என் மிதியடிகள் அறுந்து விட்டன.....

"அவ்வேளையில் நான் செய்வதுஅரியாது திகைத்தேன் "

கால்களில் மிதியடிகள் இல்லாமல் எப்படி செல்வது !

நான் சுற்றி முற்றும் பார்த்தேன்.என் மிதியடிகள் சரி செய்யவே, சற்று தூரத்தில் ஒரு மின் கம்பத்தின் கீழே
மிதியடிகளை தைத்து கொடுப்பவர் அமர்ந்திருந்தார்.

அப்போது என் மனது பெரு மூச்சு விட

மேலும்

தினேஷ் .க - தினேஷ் .க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2014 4:20 pm

எனது பயணம் ஆயத்தமானது
அந்த நெடுந்துர பயணத்தில்
வெற்றி கண்டால்.....
எனக்கு பின் வருபவர்களுக்கு
புது பாதைகளாக அமையும்!!
இல்லையேல்? அந்த பாதையின்
முட்புதர்களில் எனது உடலானது
புதையும்!!!!!!!

மேலும்

நன்றி தோழரே ....... 26-Feb-2014 10:23 am
அருமை தோழரே.. 25-Feb-2014 6:45 pm
எனது படைப்பிற்கு கிடைத்த முதல் பரிசு உங்கள் உடைய பாராட்டு அருமை தோழியே!!!!!! நன்றி! 25-Feb-2014 4:30 pm
"நான் விதை" அழகான வரிகள் அருமைத்தோழரே! 25-Feb-2014 4:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

saro

saro

thamil naadu
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
கோபி புன்னகையுடன் :)

கோபி புன்னகையுடன் :)

திருவள்ளூர்
rajesh7421

rajesh7421

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (9)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே