காதலி
விழி மூடி
உன் நினைவில்
வார்த்தைகள் நான் தொடுக்க...
படிப்பவறேனோ அவற்றை
கவிதை என்றும்
என்னை கவி என்றும் சொல்ல...
என் ஆழ்மனம் ஏனோ
இவை கவிதையானது
உன் காதலால் என்றும்....
நீ கவி என்பதை விட
காதலி என்றும்
உறக்கக் கூற....
சொல்வதறியாது நிற்கிறேன்
அப்போதும் உன் நினைவோடு....