வாசல் வரை

வாசல்
வரை
வந்த
வசந்தமே.....
எந்தன்
வீடு
நிறைத்துப்
போ.....!!

நேசம்
தந்த
நெஞ்சமே.... இந்த
தேசம்
எல்லாம்
உன் நினைவு
அகலாத
பயணம்
வேண்டும்.....!!

உனைக்
கண்டால்
கொண்டாடும்
உள்ளம்....
காணாத
போது காணமல்
போகுது....என்
செல்லமே.....

எழுதியவர் : thampu (14-Mar-14, 7:27 pm)
Tanglish : vaasal varai
பார்வை : 93

மேலே