என் காதல் கதை பகுதி 13
நினைவுகள் பிழை அல்ல
மன கனவுகள் பிழைதானே
எண்ணங்கள் சிதைவுற்றால்
உயிரில் வலி வருமே
எனக்கும் அதுபோல்தான்
உயிரில் வலி கொண்டு
தனிமையில் துயர் துடைக்க
நினைத்ததை புலம்பி வைத்தேன்
அதற்க்கு கவிதை என பெயர் வைத்தேன்
என் புலம்பலை பலர் கேட்டு
சிலர் நேசம் கொண்டதுண்டு
காதலும் சொன்னதுண்டு
காரணம் மருந்தாய் இருக்குமென்று
எனக்கொரு ரணம் போதும்
ஒருமுறை மரணம்தான்
மனித வாழ்வியல் முறையென்று
காதலை வெறுததுண்டு........
இன்னும் தொடரும் என் காதல் கதை