மனிதனால்
ஓலைக் குடிசையில் அன்று
வராத பயம் ,
வந்துவிட்டது மனிதனுக்கு
இன்று
இடியாத பலமாடிக் கட்டிடத்திலும்..
ஓ,
மனிதனுக்கு ஆபத்து
மனிதனால்தானோ...!
ஓலைக் குடிசையில் அன்று
வராத பயம் ,
வந்துவிட்டது மனிதனுக்கு
இன்று
இடியாத பலமாடிக் கட்டிடத்திலும்..
ஓ,
மனிதனுக்கு ஆபத்து
மனிதனால்தானோ...!