உந்தன் புன்னகையால்

மழலையை கொஞ்சுகையில்
மடை திறக்கிறது
மழலை மனம்..

உலகும் மழலையாகிறது
உந்தன் புன்னகையால்..

எழுதியவர் : ஆரோக்யா (29-Mar-14, 11:21 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : unthan punnagayaal
பார்வை : 322

மேலே