kavithai
" நேசத்தை நீ உணராவிட்டால் என்ன?
" நான் இனி உணரவைப்பேன் ..
" நாம் சேர்ந்திருக்கப் போகும் நாட்களில் ....
" பாச விதைகளைத் தூவி ...
" நேசமலர்களை பூக்கச் செய்வேன் !!!
" நேசத்தை நீ உணராவிட்டால் என்ன?
" நான் இனி உணரவைப்பேன் ..
" நாம் சேர்ந்திருக்கப் போகும் நாட்களில் ....
" பாச விதைகளைத் தூவி ...
" நேசமலர்களை பூக்கச் செய்வேன் !!!