நகைச்சுவை கதைகள் 02

கவனம்
----------------

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் ..
-

நன்றி ;தமிழ் தோட்டம் தளம்

எழுதியவர் : தமிழ் தோட்டம் தளம் (2-Apr-14, 9:57 am)
பார்வை : 211

மேலே