காதல் என்பது

என்னை நானாக
பார்ப்பதில்லை பெண்ணே,
காதல்....
உன்னை நானாக
பார்ப்பதுதான் காதல்....
என்னை நீயாக
பார்க்க வேண்டாம்..
என்னை நானாகவாவது
பாரடி பெண்ணே.....
-கவிதைக்காரன்..
என்னை நானாக
பார்ப்பதில்லை பெண்ணே,
காதல்....
உன்னை நானாக
பார்ப்பதுதான் காதல்....
என்னை நீயாக
பார்க்க வேண்டாம்..
என்னை நானாகவாவது
பாரடி பெண்ணே.....
-கவிதைக்காரன்..