புதைந்து போன காதலாலே
காதல் கவிதைகள்
எழுதுவோர் ......!
கவிதைக்காக வாழ்த்தி கொண்டாலும் ........!!!
மனதிற்குள் அழுதுகொண்டும்
ஆற்ற முடியா கோபத்தோடும் தான் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் .......!!!!
காரணம்
எப்படி சிந்தித்தாலும்
நீதி கிடைக்காது புதைந்து போன காதலாலே .....!!!!