உன்னை வாழ்த்த
பத்து விரலிலும்
கவிதை பூத்து கிடக்குது
முத்த மழை வேண்டி
இதய பூமி காத்து கிடக்குது
சத்தில்லாது கனவில் வராதே
அங்கேயும்
இமைக்கருகாய் என் கவிதைகள்
உன்னை வாழ்த்த காவல் இருக்குது .....!!!!
பத்து விரலிலும்
கவிதை பூத்து கிடக்குது
முத்த மழை வேண்டி
இதய பூமி காத்து கிடக்குது
சத்தில்லாது கனவில் வராதே
அங்கேயும்
இமைக்கருகாய் என் கவிதைகள்
உன்னை வாழ்த்த காவல் இருக்குது .....!!!!