சிந்தை வெளியெலாம் சிந்து நதியினைப் போல்

அந்திவா னத்தெழில் ஆதவன் பொன்னொளியில்
அந்த விழிகளின் ஆகாய நீலநிறம்
சிந்தை வெளியெலாம் பாய்ந்தோடு கின்றது
சிந்து நதியினைப் போல்
அந்திவா னத்தெழில் ஆதவன் பொன்னொளியில்
அந்த விழிகளின் ஆகாய நீலநிறம்
சிந்தை வெளியெலாம் பாய்ந்தோடு கின்றது
சிந்து நதியினைப் போல்