கடல் நுரை

கழிவைக் கொட்டி
கலங்கம் செய்தீர்கள்...

காரணமின்றி
கல்லெறிந்து சென்றீர்கள்...

பொங்கி எழுந்தால்
உயிர் பிழிக்க மாட்டீர்கள்....

கோழைகளே...!

காரி உம்ழ்கிறேன்
ஓடி விடுங்கள்...///

வெண்நுரை
செந்நுரையாய் மாறுமுன்
நன்னீரில் கலந்த
மாவாய்
மறைந்து போய்விடுங்கள்....!

எழுதியவர் : ஏஞ்சல் (11-Apr-14, 5:50 pm)
பார்வை : 310

மேலே