அழகு
இயற்கை அழகை புரியவைக்க சொற்களை தொடுத்து கோர்க்கிறேன் கவிதைகளாக.
படித்தால் செவிகள் அறியும்.
வெற்றுக் காகிதத்தில் தீட்டுகின்றேன் ஓவியமாக.
காணாதவர்கள் கண்டால்,விழிகள் அறியும்.
இயற்கை அழகை புரியவைக்க சொற்களை தொடுத்து கோர்க்கிறேன் கவிதைகளாக.
படித்தால் செவிகள் அறியும்.
வெற்றுக் காகிதத்தில் தீட்டுகின்றேன் ஓவியமாக.
காணாதவர்கள் கண்டால்,விழிகள் அறியும்.