தேர்தலும் - மக்களும்

ஓட்டு போட விடுமுறை அளித்தால், சிலர் சுற்றுலா செல்கின்றனர்.
சிலர் ஓட்டு போடுவதில்லை.
சிலர் பணம் வாங்கி தங்கள் ஓட்டை விற்கின்றனர்.
மனம் சொல்வதை கேட்பதில்லை போலும், பணம் உள்ளதை அறிந்து.
பணம் பத்தும் செய்யும் என்பார்களே.. உண்மை தான்.
பத்து விரல்களில் ஒன்றாக ஆள் காட்டி இருப்பதால் விரல் பணத்திற்கு இணங்குகின்றது போலும்.
கோவில் யானை பணம் வாங்கித் தான் ஆசிர்வதிக்கும்.குறை யானையிடம் இல்லை. யானைப்பாகனிடம். யானைக்கு பகுத்தறிய தெரியாது.
மனிதனும் யானை செய்கையெய் புரிவதென்ன.