தழுவல்
சுதந்திரம் என்று
சுற்றுலா இடமாக
குழந்தையின்
இதயத்தை
தாரைவார்த்துவிடாதீர் ....
தாயின்
தழுவலை
தரம் இல்லாமல் கொடுத்துவிட்டுங்கள் ...
தலைமுறைகள்
அடிமைப்படாமல் வாழ்வதற்கு ...
தேடிக்கொண்டு
தென்றலாக மாறாமல் இருக்க ...
தாயின் தழுவல் ஒன்றுதான்
நிறைவை தொடும் ...
காமகருவரையை
களங்கம் இல்லாமல்
புரிந்துக்கொள்ள
தாயி தழுவலே மருந்து !
தாயி தழுவல்
நிறைவாயின்
எதார்த்தவாழ்வை தொட்டு விட்டும்
ஜீவன்.....!