எனக்கு ஒரு வலியும் இல்லை
உன்னை இழந்தபின் பெற்றோர் எனக்கு
இருந்தாலும் நான் அநாதை என்று சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி
உன்னை இழந்தபின் பெற்றோர் எனக்கு
இருந்தாலும் நான் அநாதை என்று சொல்வதில் எனக்கு ஒரு வலியும் இல்லை ...!!!
---------------------------
கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி