உன்னால் தான்

உன்னால் தான்...
என் இதயம் இடம் மாறி துடித்தது...
உன்னால் தான்...
என் கண்கள் இயற்கையை ரசித்தது...
உன்னால் தான்...
கண்விழித்து கனவு கண்டேன்...
உன்னால் தான்...
பசி தூக்கம் மறந்தேன்...
உன்னால் தான்...
இந்த உலகத்தை அறிந்தேன். ..
உன்னால் தான்...
தனிமைய்யில் சிரித்தேன்...
உன்னால் தான்...
காரணம் இன்றி சிரித்தேன்...
உன்னால் தான்...
பாசம் என்பதை அறிந்தேன். ..
என் உயிர் உனக்காக தான்...
என் உயிர் காதலனே...