என் மனதில் இருக்கும் வரிகள்

உயிருள்ளவரை

உன்னையும் மறக்க மாட்டேன்,
உன் துரோகத்தையும் மறக்க மாட்டேன் !

முதலாவது என் காதலுக்காக,
அடுத்தது நான் உயிர் வாழ்வதற்காக !

எழுதியவர் : s . s (22-Apr-14, 3:18 pm)
சேர்த்தது : senthivya
பார்வை : 94

மேலே