என் மனதில் இருக்கும் வரிகள்
உயிருள்ளவரை
உன்னையும் மறக்க மாட்டேன்,
உன் துரோகத்தையும் மறக்க மாட்டேன் !
முதலாவது என் காதலுக்காக,
அடுத்தது நான் உயிர் வாழ்வதற்காக !
உயிருள்ளவரை
உன்னையும் மறக்க மாட்டேன்,
உன் துரோகத்தையும் மறக்க மாட்டேன் !
முதலாவது என் காதலுக்காக,
அடுத்தது நான் உயிர் வாழ்வதற்காக !