நட்பு
பூ பூத்த மலரில் வண்டிற்கு பஞ்சமில்லை
திறந்த வானில் கதவில்லை
பரந்த கடலில் அலை இல்லை
பாயும் அருவிக்கு பயமில்லை
பொழியும் மழைக்கு இனமில்லை
வீசும் காற்றுக்கு மனம் இல்லை
இவற்றைபோல், சிறந்த நட்பில்
என்றும் பிரிவில்லை