வாய்

விதிகளை
விகாரமாய்
விவாதிக்கிறான்

தலைவிதி இவனை
விளங்கிக் கொண்டது

சுரண்டப்
போகிறான்
சுகமாகிப்பின்
சுமக்கப்
போகிறான்

எழுதியவர் : சர்நா (29-Apr-14, 12:06 pm)
பார்வை : 258

மேலே