உன்னை கண்டதும்

உன்னை கண்டதே சில நொடி

என் கண்களுக்கு ஏன் கொடுத்தாய்
கணம் அடி

மறுமுறை பார்க்க தவிக்கிறேன்

மாற்றானாய் பிறந்து வருகிறேன்

விழியோடு கவிபேசும் கண்ணே

உன் மேல் காதல் என்கிறேன்
நான் இன்றே
உன்னை கண்டதும்..

எழுதியவர் : kamal © (7-May-14, 1:17 am)
Tanglish : unnai kandathum
பார்வை : 144

மேலே