அகிலமும் நீேய

நீயின்றி நானில்ைல
இவ்வுலகில் தாேய…
நிலமின்றி பயிரில்ைல
அகிலமும் நீேய…

அன்ெபனும் அரண்ெகாண்டு
காத்திருந்தாய் என்ைன
இதயத்தில் குடுைவத்து
வணங்குேவன் உன்ைன.…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (10-May-14, 10:03 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 160

மேலே