மிதிலை ச ராமஜெயம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மிதிலை ச ராமஜெயம்
இடம்:  செங்கம்
பிறந்த தேதி :  05-May-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Mar-2014
பார்த்தவர்கள்:  364
புள்ளி:  162

என்னைப் பற்றி...

நான் ஒரு விவசாய குடிம்ப நடித்தரமான விவசாயி. கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என் படைப்புகள்
மிதிலை ச ராமஜெயம் செய்திகள்
மிதிலை ச ராமஜெயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2018 10:26 pm

அவளின் புன்னகை புயலையும்
தென்றலாய் மாற்றாதா..?

அவளின் கண்கள்
கருணையின் கோவில் அல்லவா..?

பால்மணம் மாறா அக்குழந்தை
பாரதத் தாயின் பிள்ளையல்லவா..?

ஓ..பாதகர்களே
உள்ளம் பதைக்கவில்லையா
பூஜிக்க வேண்டியவளை
புசிக்கும் வேளை..

கோவில்கள் இனி எதற்க்கடா
தெய்வக்குழந்தையை கொன்றபிறகு..

நாயுள்ளம் கொண்ட நரிகளே
தாயுண்டோ தமைக்கை உண்டோ
பெண் பிள்ளையும் உண்டோ உமக்கு
அவரை நீவிர் புசிப்பீரோ..?

மேலும்

எந்த தெய்வத்தின் குழந்தை என்ற கேள்வி தான் இந்த மாகுற்றத்தின் விளைவு?மனிதனை மனிதனாக பாராமல் இங்கே எந்த தெய்வமும் நம்மை வாழ்விக்கபோவதுமில்லை செய்கின்ற குற்றத்திற்க்கு தண்டிக்கபோவதுமில்லை... 13-Apr-2018 11:34 pm
மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Nov-2016 9:13 pm

கற்பனைகளை பொய்யாக்கும்
ஒப்பனையில்லா அழகே
உன் காந்த விசை கண்களை விட்டு விலக முடியாமல்
உன் விழியன் சுற்றுப்பாதையில் சுழல்கிறதடி என் வாழ்க்கை...!

மேலும்

நண்பரே எனது பதிவில் பிழை இருந்தது அதைத்தான் கூறினேன் ஏற்றபடி அவமதிப்பிள்ளை. 21-Nov-2016 10:02 am
பாராட்டி கருத்துரைத்தால் " பிழைக்கு மன்னிக்கவும் " என்று எழுதியிருக்கிறீர்கள் ? புரியவில்லை . அன்புடன், கவின் சாரலன் 21-Nov-2016 9:38 am
பிழைக்கு மன்னிக்கவும் 20-Nov-2016 10:16 pm
பிழைக்கு மன்னிக்கவும் 20-Nov-2016 10:15 pm
மிதிலை ச ராமஜெயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Nov-2016 9:13 pm

கற்பனைகளை பொய்யாக்கும்
ஒப்பனையில்லா அழகே
உன் காந்த விசை கண்களை விட்டு விலக முடியாமல்
உன் விழியன் சுற்றுப்பாதையில் சுழல்கிறதடி என் வாழ்க்கை...!

மேலும்

நண்பரே எனது பதிவில் பிழை இருந்தது அதைத்தான் கூறினேன் ஏற்றபடி அவமதிப்பிள்ளை. 21-Nov-2016 10:02 am
பாராட்டி கருத்துரைத்தால் " பிழைக்கு மன்னிக்கவும் " என்று எழுதியிருக்கிறீர்கள் ? புரியவில்லை . அன்புடன், கவின் சாரலன் 21-Nov-2016 9:38 am
பிழைக்கு மன்னிக்கவும் 20-Nov-2016 10:16 pm
பிழைக்கு மன்னிக்கவும் 20-Nov-2016 10:15 pm
மிதிலை ச ராமஜெயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2016 9:20 pm

மை விழியாளே
பொய் மொழி பேசும்
செவ்விதழோரம்
என் பெயரை ஒளிப்பாயோ
பொய்யாகினும்..

மேலும்

அழகு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2016 9:04 am
மிதிலை ச ராமஜெயம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2016 9:17 pm

ஈன்றள் கணிந்தமைக்கு
பெயரிட்டு மகிழ்ந்து
நற்சீரானாக்க
கல்விச் சோலையிலமர்த்தி
கற்றல் பயின்றோன் உன்னை
சான்றோன் எனதுருவாக்கி
நாட்டில் வளர் பெருங்குடியாக வளர்த்த்தும்மை உளம் பேரானந்தம் கொள்ள
ஊற்றினை நீராய்
செல்வமது கைப்பிரள
உன் செழில்மிகு வாழ்வு
மேகமதில் குடியேற
காமுண்டு ஈன்றெடுத்து
உள்ளங்கைதனிலே வளர்ப்பித்த தாய் தந்தையை நீ மறக்கலாமா
உயிர் கொண்டு உலவுவதை எண்ணிப்பார்
மேக வாழ்வு ஒருநாள்
களையும் அன்று நீ அழுவாய் ஆனால்
நீர் பெருக்கோ உனை
ஈன்றோர் விழியில்
வழிந்தோடும்..

மேலும்

சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2016 9:03 am
அருமை...வாழ்த்துக்கள்... 24-Sep-2016 9:47 pm
மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Aug-2016 8:26 pm

உன் மேனி தூரிகை அள்ளி
மேகம் தன் முகத்தில் பூசி
காலையும் மாலையும்
கண்ணொளி வீசினாலும்...

காதலின் நாணத்தில்
உன் கன்னம் சிவக்கையில்
மேகசிவப்பும் மோகம் கொள்ளுமே
உன் முகமதில் முத்தாட...

உயிருள்ள தூரிகையே
உயிர் கொள்ளும் தாரகையே
என் இமைகளுக்கு சற்று
ஓய்வு கொடு
உனை கான்பதோன்றே வேலையென்றால்
உன் மனக்கதவை திறந்துவிடு..

மேலும்

நன்றி சாக 28-Aug-2016 6:22 pm
அழகு... 27-Aug-2016 5:58 pm
மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Aug-2016 8:14 pm

இமைகளுக்குள் அடங்க மறுக்குதடி கண்கள்
காற்றாற்று வெள்ளமாய்
கரை புரளும் காதல் நதியில் ஒற்றை படைகாய்
ஓயாமல் பயணிக்கும் என் இளமைக்கு படகுத்துரையாய் உன் அழகு இருக்கையில் கண்களிரண்டும்
இமைவிட்டு கழந்தோடுவதில் என்ன
வியப்பு...

மேலும்

..மகிழ்ந்தேன் நட்பே 20-Aug-2016 9:16 pm
நன்றி உறவே.. 20-Aug-2016 9:16 pm
வியப்பிலும் இயல்பின் மொழிகள் தான்.. 20-Aug-2016 7:35 am
அழகு...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்..... 19-Aug-2016 9:37 pm

உன் விழிகள்
என் கனவை
களவாடிய போது
தூர தேசத்து
மலர்த்தோட்டத்தில்
பனியாக விண்மீன்கள்
பொழிந்திருக்கக் கூடும்.

இரட்டை ஜடை கட்டி
கண்களுக்கு மை பூசி
அவள் புன்னகைத்தால்
ரோஜாக்களும் என்னவள்
இதழில் சாயமாகும்
அதை திருடி
உண்ணும் பட்டாம்பூச்சி நான்

உன் கால் கொலுசின்
மணியாக
இருக்க ஆசைப்படுகிறேன்
மஞ்சள் பூசி குளிக்கும் போது
என்னையும்
நீ தொடுவாய் என்பதால்..,

என் வீட்டு
முயல் குட்டியும் உன்னிடம்
செல்லமாக ஆசைப்படுகிறது,
நான் உன்னையே
கேட்கிறேன் மொத்தமாக...,

துப்பட்டா விலகும் நேரம்
காற்றாய் உன்னுள் நுழைகிறேன்
வெட்கம் எனும் கதவை
எப்போது திறந்து விடுவாய்.

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Aug-2016 8:01 am
ஆஹா... இனிமை... அவள் அழகு கவியழகில் துள்ளி விளையாடுகிறது... அருமை!.... வாழ்த்துக்கள் நண்பா .... 20-Aug-2016 6:48 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 08-Aug-2016 10:04 am
அழகிய இனிமையான வரிகள் வாழ்த்துக்கள்.! 08-Aug-2016 12:27 am
மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2014 12:55 pm

விளைந்த நெல்
கதிர்மணிபோல்
ககுனிந்த தலை
நிமிராது
பார்வை ஒலி சிதறாமல்
பார்போற்றும்
பெண்மணியாய்
இவள் நடந்த காலம் மாறி…

இலை உதிர்ந்த
மரக்கிலையாய்
ஆடையினை இழந்துவிட்டு
அவள் மேனிதனை
ஈ மொய்க்கும்
பார்வையினில்
நாணையவிட்டு
வீதியினில் உலாவரும்
நாகரீக பெண் இவளோ..

மேலும்

மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2014 7:31 pm

தங்கேமா ைவரேமா
நாங்கள் ேகட்கவில்ைல..
மாதங்கள் நிைறயும்முன்
அறுபடாத கருவைரயும்
கண்ணித்தைற கிழியாத
கண்ணிகளும்தான்..
ஈழம் என்பது இரண்டாம்
பட்சேம...

மேலும்

மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Apr-2014 8:50 am

வரைன எதிர்பாத்து
வாசலில்
உதிற்கிறது பல
கண்ணிப்பூக்கள்..

மணமாகிய கடவுளுக்கு
மாைலகட்டும்
இவள் ஒரு
முதிர்கண்ணி...

மேலும்

மிதிலை ச ராமஜெயம் - மிதிலை ச ராமஜெயம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2014 2:47 pm

களவு ேபாக ஒன்றும் இல்ைல
ைககளில் இருப்பது
வறுைம மட்டும்....

அதைன களவாட
யாருமில்ைல..
முயன்றுவிட்ேடன்
முடிந்தமட்டும்...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (27)

இவரை பின்தொடர்பவர்கள் (27)

சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்
கனகரத்தினம்

கனகரத்தினம்

திருச்சி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே