நாகரீகம்

விளைந்த நெல்
கதிர்மணிபோல்
ககுனிந்த தலை
நிமிராது
பார்வை ஒலி சிதறாமல்
பார்போற்றும்
பெண்மணியாய்
இவள் நடந்த காலம் மாறி…

இலை உதிர்ந்த
மரக்கிலையாய்
ஆடையினை இழந்துவிட்டு
அவள் மேனிதனை
ஈ மொய்க்கும்
பார்வையினில்
நாணையவிட்டு
வீதியினில் உலாவரும்
நாகரீக பெண் இவளோ..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (2-May-14, 12:55 pm)
சேர்த்தது : மிதிலை ச ராமஜெயம்
பார்வை : 60

மேலே