கரை புரளும் காதல் நதி

இமைகளுக்குள் அடங்க மறுக்குதடி கண்கள்
காற்றாற்று வெள்ளமாய்
கரை புரளும் காதல் நதியில் ஒற்றை படைகாய்
ஓயாமல் பயணிக்கும் என் இளமைக்கு படகுத்துரையாய் உன் அழகு இருக்கையில் கண்களிரண்டும்
இமைவிட்டு கழந்தோடுவதில் என்ன
வியப்பு...

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (19-Aug-16, 8:14 pm)
பார்வை : 87

மேலே