மெக்காலே கல்வி

தோழமைகளே

நமது அன்றைய நிலையை சித்தரிக்கும் மடல் /உரை இது.

"இந்தியாவின் முழு நீள அகல பரப்பில் நான் மேற்கொண்டிருந்த பயணத்தின் போது ,இந்தியாவில் ஒரு பிச்சைக்காரனையோ ,திருடனையோ காண முடியாத அளவிற்கு அந்நாட்டில் செல்வ செழிப்பும் அறநெறிகளும்
மக்களிடம் அறிவு நுட்பத்தையும்
வெகுவாக நிறைந்துள்ளதைக் காண முடிந்தது.ஆகையால் அந்நாட்டை வெற்றிக் கொள்வது என்பது இயலக்கூடியது என்று நான் எண்ணவில்லை.

அந்நாட்டின் முதுகெலும்பாக உள்ள ஆன்மீகம் ,பாரம்பரிய கலாச்சாரம் காலமுதிர்வும் தொன்மையும் கொண்ட கல்வி முறை போன்றவற்றை ,நமது ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டின் எல்லாமே தான் உயர்ந்தது என இந்தியர்களை நினைக்கும் படியாக மாற்றியமைக்க வேண்டும்.

அப்போதுதான் அவர்களின் சுயமதிப்பு,புராதன கலாச்சாரம் ஆகியவற்றை இழந்து நம்மை ஒரு உண்மையான தன்முனைப்பு உள்ள நாடு என ஏற்று கொள்வர்.. "..

அகன்

எழுதியவர் : படித்ததில் பதிவது (11-May-14, 7:01 pm)
பார்வை : 100

மேலே