எனைவிட்டு போய்வி டாதே

அறுசீர் விருத்தம் :

யாருன்னை எறிந்தார் வானில்
--யாமத்து வெண்ணி லாவே
பாருக்குள் இங்கே உன்னைப்
--பாடாத ஆளே இல்லை
தேருக்குள் உன்னை வைத்து
--தேவதைபோல் கூட்டிச் செல்வேன்
தூரும்செவ் வானின் சாரல்
--அதில்நனைந்தும் கரையாள் நீயே
கோருகின்றேன் விடியல் வந்தால்
--எனைவிட்டுப் போய்வி டாதே !

எழுதியவர் : விவேக்பாரதி (13-May-14, 10:21 am)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 114

மேலே