குழிப் பறித்தால்
கூட இருந்தவன் குழிப் பறித்தால் --
வதைச் செய்யாமல் !
பொறுமை விதை விதைச்சால் ---
ஓர் பெருமை மரமாக மாறி விடலாம் !
பொறாமை வேரை கூட பூமியில் புதைத்து
ஓர் பெருந்தன்மை நிழலாக மாறி விடலாம் !