குழிப் பறித்தால்

கூட இருந்தவன் குழிப் பறித்தால் --

வதைச் செய்யாமல் !

பொறுமை விதை விதைச்சால் ---

ஓர் பெருமை மரமாக மாறி விடலாம் !

பொறாமை வேரை கூட பூமியில் புதைத்து

ஓர் பெருந்தன்மை நிழலாக மாறி விடலாம் !

எழுதியவர் : கவிஞர் வேதா (23-May-14, 11:06 pm)
பார்வை : 147

மேலே