பட்டதால் பெற்றது பாடம்

அனுபவ நெருப்பிட்டு
நெகிழ் தன்மை புகுத்தி

நெருக்கடியில் அடிபடும்
இரும்பே (மனமே)

கூர் முனையாய் (அறிவாய்)
வடிவம் பெறும்.

எழுதியவர் : (30-May-14, 9:56 pm)
சேர்த்தது : மின்கவி
பார்வை : 113

மேலே