மின்கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மின்கவி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  12-Oct-1960
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2012
பார்த்தவர்கள்:  1744
புள்ளி:  329

என்னைப் பற்றி...

தமிழ் ஆர்வலன்,
மின் பொறியாளன்
அஞ்சல்shanmugam12101960@gmail.com

சில படைப்பாக
மகிழ்வு நிரப்பிய நன்றிகள்!

என் படைப்புகள்
மின்கவி செய்திகள்
மின்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2018 7:22 pm

வணக்கம் நட்புகளே
இது விவசாயிகள் அனைவருக்கும் சமர்பணம்
நட்புகளே பகிர்ந்து ஷேர் செய்யுங்கள்
மின்கவி https://youtu.be/ra-dBWW8tRA

மேலும்

மின்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2018 7:45 am

புதுக்கவிதை உலகில் புதிய உணர்வுகளுக்கு புத்துணர்ச்சி தந்தவர்கள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார் மின்கவி.புதுக்கவிதை பூந்தோட்டத்திற்க்கு பூபாளம் பாட புறப்பட்டுள்ளார். இலக்கிய உலகிற்கு இவர் ஓர் இனிய வரவு. சமுதாய அக்கறையோடு இவரின் கவிதைகள் வலம் வருகின்றன.அறிவியல் பார்வையாலும் அலங்கரித்துள்ளார்.இசை தழுவிய எண்ணமே கவிதை என்பார் கார்லைல் இசையும் இவர் கவிதைகளில் வெளிப்படுகிறது.சமுதாய அவலங்களையும்,தொடரும் துன்பங்களையும் தோலை நோக்கில் பார்த்துள்ளார்.மண் வறட்சி ஏற்பட்டுள்ளதால் மனிதனின் புரட்சி ஆரம்பித்துள்ளது என்பதை கீழ்காணும் வரிகளில் பதிவிட்டுள்ளார்.
'பாலை நிலத்திலும்
பாறை இடுக்கிலும்

மேலும்

மின்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2018 9:31 pm

துண்டில் தின்ன
ஆசைகொள்ளும்
மீனுமில்லை.

புழுவை மறைத்த
தூண்டில் எதுவும்
தோல்வி கண்டதில்லை.

என்றாலும்
புழுவின் மீதாசை
கொள்ளா மீனுமில்லை.

இயற்கைமுறை
பிறழ்ந்த வாழ்வு
ஆசையெனும் தூண்டில் .

ஆசைகொண்டு
சதியில் சரிந்து
கவிழ்ந்திடல் சாபம்.

அறிவு அணைத்து
தேவை நினைந்து
விளைவை நோற்றல்

சாதனையின் சாரம்

மேலும்

மின்கவி - மின்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 10:04 pm

உயர்வென்பதன் பொருளறியார்
எவருமில்லை என்பதனால்
உவமானம் உரைத்தும் பின்
ஏற்பதுவாய் சில குறிப்பில்
உய்தல் பற்றியதோர் புனைகவிதை
கவிக்கின்றேன் இக்கவியரங்கில்,

வளம் கொண்ட மண் வளர்க்கும்
உயிரான பயிர்கள் .
அதன் மாட்டு உயர்வுண்டு.

வளம்கொண்டு மனம் வளர்ப்போர்
மனிதம் என்னும் நேயம் வளர்த்தார்
அவர்தம் வாழ்வினில் ஒருயர்வுண்டு

வளர்ச்சியென்றபோதும்,
மகிழ்ச்சியென்றபோதும் ,
முந்தி வந்து நிற்கும்
உயர்ச்சி என்னும் பண்பு .
அது மானுடத்தின் மாண்பு.

பணம் வளர்த்தல் ஒன்றுதான்
உயர்வென்போர் பண்பட்டதில்லை,
நாள் மனம் வளர்த்தோர் வாழ்வில்
என்றும்

மேலும்

நன்றி சர்ஃபான் அவர்களே🖐🖐 25-Feb-2017 2:34 pm
உண்மைதான்..நல்ல எண்ணங்கள் என்றும் மனதில் நிலையாக இருக்கும் வரை கண்ணீரின் கதவுகள் அங்கே தட்டப்படுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2017 9:48 am
மின்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Feb-2017 10:04 pm

உயர்வென்பதன் பொருளறியார்
எவருமில்லை என்பதனால்
உவமானம் உரைத்தும் பின்
ஏற்பதுவாய் சில குறிப்பில்
உய்தல் பற்றியதோர் புனைகவிதை
கவிக்கின்றேன் இக்கவியரங்கில்,

வளம் கொண்ட மண் வளர்க்கும்
உயிரான பயிர்கள் .
அதன் மாட்டு உயர்வுண்டு.

வளம்கொண்டு மனம் வளர்ப்போர்
மனிதம் என்னும் நேயம் வளர்த்தார்
அவர்தம் வாழ்வினில் ஒருயர்வுண்டு

வளர்ச்சியென்றபோதும்,
மகிழ்ச்சியென்றபோதும் ,
முந்தி வந்து நிற்கும்
உயர்ச்சி என்னும் பண்பு .
அது மானுடத்தின் மாண்பு.

பணம் வளர்த்தல் ஒன்றுதான்
உயர்வென்போர் பண்பட்டதில்லை,
நாள் மனம் வளர்த்தோர் வாழ்வில்
என்றும்

மேலும்

நன்றி சர்ஃபான் அவர்களே🖐🖐 25-Feb-2017 2:34 pm
உண்மைதான்..நல்ல எண்ணங்கள் என்றும் மனதில் நிலையாக இருக்கும் வரை கண்ணீரின் கதவுகள் அங்கே தட்டப்படுவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Feb-2017 9:48 am
மின்கவி - அ வேளாங்கண்ணி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2016 10:54 pm

கும்மிப்பாடல்

கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நல்லா
குலுங்கி சிரிச்சு கும்மியடி!
கும்மியடிப் பெண்ணே கும்மியடி! - நாட்டு
நடப்பச் சொல்லி கும்மியடி!

தண்ணீரை முழுசா உறிஞ்சிப்புட்டோம் - பச்சை
மரங்களை எல்லாம் வெட்டிப்புட்டோம்...
காத்துல அசுத்தத்தை கலந்துவிட்டோம் - நம்ம
பேச்சுல மட்டும்தான் முன்னேறிட்டோம்...

சோறு போடுற விவசாயத்தை விட்டு
விளை நிலங்களை வீணடித்தோம்...
ஆறு ஓடுற வழியெல்லாம் குறுக்கி
வீட்டக் கட்டி வாழ்ந்திருக்கோம்...

தப்பான ஆட்களைத் தேர்ந்தெடுத்து - நாம‌
அரசாங்க பதவி கொடுத்திருக்கோம்...
ஓட்டு போடற தேர்தல் நேரத்தில்
பழைய கதைகளை மறந்திருக்கோம்...

விண்ணைத் தாண்டி விண்வெளிய  - நம்ம‌
விஞ்ஞானம் அளந்து வச்சிருக்கு...
தன்னைத் தானே சோதித்துப் பார்த்து
நானிலம் உயர வழிவகுப்போம்...

கும்மியடிப் பெண்ணே கும்மியடி - பல‌
மாற்றங்கள் வருதுன்னு கும்மியடி
பலமாகக் கைகளைத் தட்டுக்கடி - நம்ம‌
பூலோகம் எல்லாம் அதிரும்படி

மேலும்

மின்கவி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2016 1:24 pm

தமிழே தைமகளே பொங்குக பொங்கல்

விசும்பின் விழும் துளியில்,
ஆர்பரித்து ஆடிவரும்
காவிரியின் கவின் நடையில்,
உழவின் ஏர்முனையில்,

கழனிகள் உழுது ,
நாற்று நட்டு,
பயிர் வளர்த்து,
கதிர் அடித்து,
புதுப்பானை மஞ்சள்கட்டி,

புத்தரிசிப் பொங்கலிட்டு,
சுற்றத்தோர் சூழ்ந்திருக்க ,
தைமகளின் மடிவைத்து ,
கதிரவனுக்கு நாம் படைத்து ,

'பொங்கலோ பொங்கலென்று'
நன்றி நினைப்போம்
வழிவழியாய் தொழுதுநிற்போம்.

வைக்கோலை , வரப்பிடைப் புற்களை
மேயும் ஆவினத்திற்கொரு விழா...!,
கறந்து தரும் வெண்பாலில் திருவிழா ..!

பசுக் கழிவில் இயற்கை உரம்
பல்லுயிரில் பயிர்வளம்
மண்வளம் உயிர்காக்க

மேலும்

அன்புள்ள படைப்பளாருக்கு, போட்டியின் விதிமுறையின் படி தங்கள் படைப்புக்களை அனுப்பினால் தான் போட்டிக்கு எடுத்துகொள்ளப்படும் எழுத்து தளத்தில் போட்டியின் விதிமுறையை படித்துவிடுங்களேன்! நன்றி! அன்புடன் கவிஞன் பதிப்பகம் 15-Jan-2016 2:51 pm
வாசித்தமைக்கு அனேக நன்றிகள் நண்பரே . 13-Jan-2016 1:20 pm
நன்றிகள் நட்புகளே . 13-Jan-2016 1:20 pm
திரு நாளை அழகாய் படம் பிடிக்கும் வரிகள் உங்களுக்கு என்னுடைய பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன் 11-Jan-2016 3:21 pm
மின்கவி - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 8:46 pm

தெரிந்த ஒருவனை
கோவிலில்
பார்த்து
என்ன கோவிலுக்கா
என்றேன்
ஆம்
கோவிலுக்குத்தான்
என்றான்

மேலும்

மனிதத்தின் விலாசம் இந்த சம்பாசனையில் படமாகிறது. இன்னுமொன்று..... 02-Nov-2015 9:50 pm
மிக நன்று தோழரே நற்சிந்தை 09-Jul-2015 12:07 pm
ஆம் ஜின்னா ....... அதே " ராமச்சந்திரன் " பாதிப்புதான் ...... புரிதலில் நன்றி 09-Jul-2015 11:31 am
அவனும் எந்த கோவில் என்று கேட்க வில்லை நானும் என்ன கோவிலென்று சொல்ல வில்லை... அப்படிதானே தோழரே... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jul-2015 11:34 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Jul-2015 11:02 am

நான்
அவசரமாய்க்
குளியலறை சென்று
சுயஇன்பம் செய்து
வெளிவந்த
விந்துவில்
பிளாஸ்டிக் வாசம்
வருகிறதா என்று
பார்த்துக்கொண்டேன்

மேலும்

இன்னும் அழுத்தமாக எழுத மாற்று பாதைக்கு வாழ்த்துகள். 02-Nov-2015 9:44 pm
நன்றி ஜின்னா........... சக படைப்பாளிக்குக் குரல் கொடுக்கும் தங்கள் மனப்பான்மையைப் பெரிதும் மதிக்கிறேன் ..... 13-Jul-2015 12:17 am
இந்த வரிகள் தேவையற்றது. 12-Jul-2015 11:06 pm
ஒரு சராசரி மனிதனின் பயமாகவும் அல்லது ஒரு சராசரி மனிதனின் சந்தேகமாகவும் அல்லது ஒரு சராசரி மனிதனின் வேதனையாகவும் அல்லது ஒரு சராசரி மனிதனின் சோதனையாகவும் கூட இருந்து விட்டு போகட்டுமே... ஆனாலும் உண்மைதானே அதுதான் இன்றைக்கு எதார்த்தமும் கூட... ஒரு மறைவான விசயங்களை பேசுவது எந்த அளவு தவறு என்று நாம் வரையறுத்துக் கொள்கிறோமோ அந்த அளவு ஒரு வெளிப்படையான விஷயத்தை மறைப்பதும் தவறுதானே... திருமணத்திற்கு முன் நடக்கும் உறவு தவறு என்று கூறும் சமூகம் அதவே திருமணத்திற்கு பின் நடந்தால் தவறில்லை என்றுதானே சொல்கிறது... அதெப்படி நேற்று ஒன்று தவறு என்றால் இன்று எப்படி சரியாகி விடும்? இப்படி சில சமூக கேள்விகளை அடுக்கி பார்த்தால் இதுவும் எந்த வரையறைக்குள் வருமென்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்... என்பதாக இந்த படைப்பு.... இன்றைய கால சூலில் இந்த பிளாஸ்டிக் செய்யும் அத்தனை தீய விசயங்களையும் தீர ஆராய்ச்சி செய்ய அது சுய பரிசோதனையோ அல்லது சுய இன்ப பரிசோதனையோ அது தீங்கானது என்பதில் வரும் தெளிவுதான் நாளைய உலகை நமக்கு சொந்தமாக்கி விட்டு போகும்... இப்படிதான் நான் எடுத்துக் கொள்கிறேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 12-Jul-2015 2:56 am
மின்கவி - மின்கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2015 11:35 pm

பத்திரத்தில் எழுதிவாங்கத்தான் வேண்டும்,
"லஞ்சம் வாங்க மாட்டேன்,
விதிமீறல் செய்யமாட்டேன் ,
ஊழலை ஒதுக்குவேன்..., " என்று..
இது தேர்தல் வரும் நேரமப்பா...!

மேலும்

மின்கவி - மின்கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Apr-2015 8:43 pm

என் பிள்ளையை
வளர்க்கத் தொடங்கிய போதே
குஞ்சுகள் வளர்க்கத் தொடங்கியது
எரவாரத்தில் சிட்டுக்குருவி.

அவைகளால் சங்கீதம் இசைத்துத்தான் நிகழ்ந்தது
எங்களின் இனிமையான ,
ஒவ்வொரு புலரும் காலைகளும்.

அறிவை வளர்க்க வென்றும்,
பிற்பாடு வயிறு வளர்க்க வென்றும்,
புலம் பெயர்ந்தோம் நகரம் நாடி.

எங்களுக்கும் சிட்டுக் குருவிக்குமான
உறவு இடைவெளி யோ
மிகப் பெரியதாகி விட்டது.

கூடு துறந்து துருவப்
பறவைபோல நான் வளர்த்த
மைந்தன் வெளிநா டொன்றில்.

இன்றும் அதே எரவாரம்
நோக்கி சிட்டுக் குருவிகளை
தேடியபடியே நான்.

நாங்கள் நகரம் நகர்ந்தது
போன்ற பொழுதொன்றில்தான்
எரவாரங்கள் அடுக்குமாடிகளாக

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன் நன்றிகள் நட்பே! 17-Apr-2015 4:46 pm
அனேக நன்றிகள் தோழமையே! என் எழுத்தும் தங்களைப் போன்ற கவிகளால் வாழ்த்த படுவது, நான் செய்த பாக்கியம். 17-Apr-2015 4:36 pm
நன்றிகள் உரித்தாகுக அகன் அய்யா! முதன் முறையாக தங்களின் எழுதுகோலால் பாராட்டுப் பெற்றதால் வானில் உலாவுகிறேன். 17-Apr-2015 4:27 pm
படைப்பு நெகிழ்ச்சி. 16-Apr-2015 9:47 pm
மின்கவி - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 8:38 pm

உணவுக்காக
அழும்
குழந்தைகள்
இருக்கும்வரை
நீங்கள்
படைக்கும்
எந்த
உணவும்
கடவுளுக்கு
ஜீரனமாகாது.
கடவுளை
ஒரு முறையாவது,
வந்து
மண்டியிட்டு
பிச்சை எடுக்க சொல் .
வலி புரியும் !

மேலும்

அற்றார் அழிபசி தீர்த்தல் ஒருவன் பெற்றான் பொருள் வைபபுளி. அறிவில் தேர்ந்த நாம் ஏன் இன்னும் குழந்தைகள் கடவுளர் என்று ஏற்க மறுக்கிறோம்? யாரோவுடயது என்பதாலா? சுய நலமா?. நெத்தியில் அடித்துள்ளீர் .காரம் இன்னும் வேண்டும் நன்று நண்பா!. 20-Jul-2014 8:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (87)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (87)

சிவா

சிவா

Malaysia
user photo

M S-S M

Madurai
Ramani

Ramani

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (87)

மேலே